மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுப்பு

img

மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுப்பு அரசு போக்குவரத்து பணிமனை முற்றுகை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரசுப் பேருந்துகளில் ஏற்ற மறுத்து அவமதித்ததைக் கண்டித்து, அரசுப் போக்கு வரத்துப் பணிமனை முன் மாற்றுத் திறனாளிகள் முற்று கைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.